மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - 12 பேர் பலி

x

கேரளாவில், கடந்த 24 மணி நேரத்தில், 153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,249-ஆக உள்ளது. இதனிடையே, நாடு முழுவதும் புதிதாக 761 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு 434 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கொரோனா பாதிப்பிலிருந்து 838 பேர் குணமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்