திடீரென சாக்கடையில் இறங்கி குளித்த காங்கிரஸ் வேட்பாளர் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

x

மத்திய பிரதேசத்தில் ஆறு அசுத்தம் அடைவதாக ஆதங்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் கழிவுநீரில் குளித்து எதிர்ப்பை பதிவு செய்த வினோத சம்பவம் அரங்கேறியிருக்கிறது. உஜ்ஜைன் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் பர்மார், ஷிப்ரா ஆறு மாசுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கழிவுநீரில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். தொடர்ந்து கழிவுநீர் கலக்கும் இடத்தில் இறங்கியவர் கழிவுநீரில் குளித்த சம்பவம் காண்போரை அதிர்ச்சியடைய செய்தது.


Next Story

மேலும் செய்திகள்