#Breaking : கிறிஸ்தவ ஜெபகூட்டத்தை குறி வைத்து வெடித்த 3 குண்டுகள்- பின்னணியில் யார்? அதிர்ந்த கேரளா

x

கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில், வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு என கேரள போலீசார் உறுதி. 3 குண்டுகள் வெடித்ததாக, 2 மணி நேர தீவிர விசாரணைக்கு பிறகு போலீசார் தகவல். குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைப்பு. என்.ஐ.ஏ, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்