திடீரென சரிந்த பாறையின் ஒரு பகுதி சிக்கிய தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்

x

In a mining accident சிக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டம், கிரந்துல் பகுதியில் இரும்புத்தாது சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்ட நிலையில், திடீரென பாறையின் ஒரு பகுதி சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்