சட்டீஸ்கரில் சரக்கு அடித்து ஸ்கூலுக்கு வந்த வாத்தியாரை செருப்பால் அடித்து விரட்டிய மாணவர்கள்

x

மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரை, காலணி மற்றும் கற்களால் மாணவர்கள் விரட்டி அடித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. பஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பணியாற்றம் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரை, பாடம் நடத்துமாறு மாணவர்கள் கேட்டுள்ளனர். அப்போது, ஆசிரியர் திட்டியதால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரை பள்ளியில் இருந்து விரட்டி அடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்