`ஆட்டோவும் காரும்' நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து சம்பவ இடத்திலே பறிபோன உயிர் - பகீர் CCTV காட்சி

x

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கோழிக்கோட்டில் இருந்து அதோலிக்கு சென்ற ஆட்டோ மீது, எதிரில் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஆட்டோ ஓட்டுனர், உடன் வந்த தம்பதி ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இவர்களில், பெண் பயணி அஜிதா மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருடைய கணவர் புஷ்பாகரன், ஆட்டோ ஓட்டுனர் வினோத் இருவரும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இந்த விபத்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்