கோரத்தின் உச்ச காட்சிகள்.. கண் மூடி திறப்பதற்குள் சிறுவனுக்கு விபரீதம்

x

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஏழு வயது சிறுவன் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. ஸ்ரீஜித் என்பவர் தனது மகனுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். ஆப்போது சிறுவன் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்து கொண்டிருந்த கார் சிறுவன் மீது மோதியது. அதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாகவும், சிறுவன் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற காரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்