தேர்தல் நடைபெறும்போதே AK47-லிருந்து சீறிய தோட்டாக்கள் - 4 பாதுகாப்பு வீரர்களுக்கு நேர்ந்த கதி

x

சத்தீஸ்கரில் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தலின் போது, பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 4 பாதுகாப்பு படையினர் காயமடைந்தனர். இதேபோல், கான்கேர் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலிலின் போது நக்சல்கள் தப்பியோடிய நிலையில், அவர்கள் வசம் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்