#Breaking : "தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.." - கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு

x

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு/டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்ற நிலையில் உத்தரவு/38 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது கோரிக்கையை ஏற்க கர்நாடக அரசு மறுத்ததால் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளிநடப்பு செய்தது////3/தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்