#BREAKING || மீண்டும் தலையெடுக்கும் கொரோனா.. கேரளாவில் ஒருவர் பலி

x

கேரள மாநிலத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு. கேரளாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கொரோனா பரவல். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - ஒருவர் உயிரிழப்பு. கேரளாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1039 ஆக உயர்வு. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 1185 பேர் பாதித்துள்ள நிலையில், கேரளாவில் ஒருவர் பலி.


Next Story

மேலும் செய்திகள்