BREAKING || திடீர் பழுதால் நடுவே நின்ற ரயில்..நொடியில் மோதிய எக்ஸ்பிரஸ் - ஆந்திராவில் கோர விபத்து
- ஆந்திர மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் ரயில் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு- பலர் படுகாயம்
- விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதியது
- பயணிகள் ரயிலில் 3 பெட்டிகள் தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டது
- மீட்புப் பணிகள் தீவிரம்- சம்பவ இடத்தில் ரயில்வே போலீஸார் விசாரணை
- ஆந்திராவில் ரயில் விபத்து- 3 பேர் பலி
Next Story