இனிப்புகள் பரிமாறி தீபாவளியை கொண்டாடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்

x

மேற்குவங்கத்தில் தீபாவளியை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

மேற்குவங்க மாநிலம் ஃபல்பரி என்ற இடத்தில், பங்களாதேஷ் எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததுடன், இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்