"ED, IT, CBI-க்கு அடுத்து பாஜகவின் புதிய ஆயுதம்" - பகீர் கிளப்பிய பிரியங்கா காந்தி

x

நாட்டில் ஜனநாயகத்தை ஒழிக்க பிரதமர் எவ்வளவு முயன்றாலும், 140 கோடி இந்தியர்களும் ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட பிரியங்கா, பாஜக அரசு முதலில் ED, IT, CBI ஆகியவற்றை எதிர்க்கட்சிகளின் பின்னால் அனுப்பியது. தற்போது, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மிகப்பெரிய எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும் அளவுக்கு வந்துள்ளது என விமர்சித்தார்


Next Story

மேலும் செய்திகள்