திடீரென இந்தியாவிற்குள் நுழைந்த பறவைகள் - வெளியான தகவல்

x

ஒடிசாவில் உள்ள சில்கா ஏரிக்கு வெளிநாட்டுப் பறவைகள் அதிகம் வந்துள்ளன. ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சில்கா ஏரிக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் வருவது வழக்கம். இங்கு அண்மையில் பறவைகள் கணக்கெடுப்பில் நிபுணர்கள் ஈடுபட்ட நிலையி​ல், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பறவைகள் உட்பட 11 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்