பீகாரை சேர்ந்த மாணவன், கர்நாடகாவில் படித்து வந்த நிலையில் விபரீத முடிவு

x

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் தேர்வு பயத்தில் கல்லூரியின் 6வது மாடியில் இருந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்