ராமர் கோவில் பிரதிஷ்டை முடிந்த உடனே மக்களுக்கு பிரதமர் விடுத்த வேண்டுகோள்

x

அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி பிரதமர் மோடி தனது வீட்டில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். தனது வீட்டில் பால ராமர் படத்திற்கு விளக்கேற்றி, வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட விளக்குகளில் தீப ஒளி ஏற்றி வழிபட்டார். பொதுமக்களும் தங்களின் வீடுகளில் ராமஜோதி ஏற்ற நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்