ராமர் சிலை அழகின் பின்னே இருக்கும் ரகசியம்.. அதுக்கு இதான் காரணமாம்..!

x

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த மாதம் 22-ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோயில் கருவறையில் பால ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையை சிற்பி அருண் யோகிராஜ் என்பவர் வடிவமைத்திருந்தார். இந்நிலையில், சிற்பு அருண் யோகிராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், ராமர் சிலையின் கண்களை செதுக்க தான் பயன்படுத்திய தங்க உளி மற்றும் வெள்ளி சுத்தியலின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்