கொசுவை விரட்ட கிளம்பிய ஆட்டோ - எரிந்து நாசமான அதிர்ச்சி காட்சிகள்

x

ஆந்திரப்பிரதேசம் குப்பம் நகராட்சி பகுதியில், ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பானது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க ஆட்டோ மூலம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தி கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. அப்போது ஃபோகிங் இயந்திரம் திடீரென தீப்பிடித்து, தொடர்ந்து ஆட்டோவிலும் பற்றியது. இந்நிலையில் தகவல் தெரிந்து தீயணைப்புத்துறை வருவதற்குள்ள ஆட்டோ முற்றிலும் எரிந்து நாசமானது...


Next Story

மேலும் செய்திகள்