பேக்கரி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

பேக்கரி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரியில் பேக்கரி ஊழியர்களை இளைஞர்கள் சிலர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பேக்கரியில் நேற்று மாலை 5 இளைஞர்கள் டீ குடிக்க வந்துள்ளனர். அப்போது, அவர்கள் பேக்கரி வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய நிலையில், அங்கிருந்த ஊழியர்கள் இடையூறாக இருப்பதாக சொன்னதாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள், பேக்கரி ஊழியர்களை தாக்கியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்