ஹெலிகாப்டர் ஓடும் வழியில் நேர்ந்த கொடூரம் - துடிக்க துடிக்க இறந்த `இளைஞர்'

x

ஐஎன்எஸ் கருடாவிற்குக்கு சொந்தமான சேதக் ஹெலிகாப்டர் கடற்படை ஓடுபாதையில் விபத்துக்கு உள்ளானதில், ஒருவர் உயிரிழந்தார். மாலுமி பலத்த காயம் அடைந்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்குள்ள ஐ.என்.எஸ், கருடா என்ற ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, சேதக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஹெலிகாப்டரின் ரோட்டார் பிளேடு, ஓடு தளத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார்.1962 ஆம் ஆண்டு முதல் இந்த ஹெலிகாப்டர், கடற்படையால் பயன்படுத்தபட்டு வருகிறது. 2027 ஆண்டு முதல் இதை பயன்பாட்டிலிருந்து விலக்குவதற்காக திட்டமிட்டு இருந்ததாக


Next Story

மேலும் செய்திகள்