கெஜ்ரிவால் விவகாரம்.. நாள் குறித்த உச்சநீதிமன்றம்

x

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் விசாரிக்க உள்ளது. கைதுக்கும், அமலாக்கத்துறை காவலுக்கும் எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் 9ம் தேதி தள்ளுபடி செய்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா அடங்கிய அமர்வு ஏப்ரல் 15ம் தேதி விசாரிக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்