BREAKING || கெஜ்ரிவாலுக்கு ஜாமின்? கடைசி நேர டுவிஸ்ட்... உச்சகட்ட பரபரப்பில் டெல்லி
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்
உச்சநீதிமன்றம் உத்தரவு
பரபரப்பு வாதத்திற்கு பிறகு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்
இந்த வழக்கில் டெல்லியை சிறைச்சாலையாக மாற்ற அமலாக்கத் துறை விரும்புகிறது- கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி
இடைக்கால ஜாமீன் வழங்கினால் தலைமைச் செயலகம் செல்வரா? - நீதிபதிகள்
தேர்தல் நேரத்தில் இடைக்கால ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் பணியை தொடங்கினால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்- நீதிபதிகள்
தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள கூடாது என சிவசங்கர் தாஸ் வழக்கில் விதித்த நிபந்தனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது- கெஜ்ரிவால் தரப்பு
முதல்வர் இல்லாமல் அரசு இயங்க வேண்டுமா? - மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி
மக்களவைத் தேர்தல் இல்லையென்றால்,இடைக்கால ஜாமீன்குறித்த பரிசீலினை வந்திருக்காது-- நீதிபதிகள்
எந்தவொரு கோப்பிலும் அர்விந்த் கெஜ்ரிவால் கையெழுத்திடமாட்டார் என்ற உறுதியை அளிக்கிறேன்- மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி