வங்கக்கடலை சூழ்ந்த புகை...பற்றி எரிந்த மீன்பிடி படகு..உள்ளே இருந்தவரின் கதி என்ன? பரபரப்பு காட்சிகள்

x

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே, வங்கக்கடலில் திடீரென மீன்பிடி படகு தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்த கடலோர காவல்படையினர், அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கடற்படை கப்பலில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக அந்த படகில் இருந்த யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தீப்பற்றி எரிந்த படகை கடலோர காவல் படையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்