"வச்ச குறி அனைத்தும் வீணாகி விட்டதே..!" கங்கனா ரணாவத் செயலால் காமெடியான ராவண வதம்

x

டெல்லி செங்கோட்டையில் தசராவை ஒட்டி நடைபெற்ற ராவண வதத்தில் பங்கேற்ற பிரபல நடிகை கங்கனா ரணாவத், ராவணன் உருவபொம்மையைக் குறி வைத்து அம்பு விடமுயன்று தோல்வி அடைந்தார்.. ராம்லீலா நிகழ்வில் பங்கேற்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை கங்கனா பெற்றுள்ளார். அவர் ராவண வதத்திற்காக ராவணனின் உருவ பொம்மையை நோக்கி அம்பு விட நினைத்தார்.. ஆனால் முதல் 2 முயற்சிகள் தோல்வியில் முடியவே.. 3வது முறையாக அவர் எப்படி அம்பு எய்வது என்று அதிகாரிகளிடம் கற்றுக் கொண்டிருந்த சமயத்தில், ராவணன் உருவ பொம்மை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்