குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசித்த நடிகை ஸ்ரேயா | புகைப்படம் எடுத்து ரசிகர்கள் உற்சாகம்

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை விஐபி தரிசனத்தில் குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசித்த ஸ்ரேயாவுக்கு

கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன... தொடர்ந்து கோவிலுக்குள் இருந்து வெளியே வந்த ஸ்ரேயாவைக் கண்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்