பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பற்றிய பயங்கர தீ விபத்து

x

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குவாலியரில் உள்ள பிளாஸ்டிக் மற்றும் ரசாயன ஆலை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். குடியிருப்பு பகுதி அருகில் சட்டவிரோதமாக அமைந்துள்ளதாக புகார் எழுந்த நிலையில், இந்த ஆலையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்