ஒடிசாவில் புதுவகை வைரஸ்...5 பேர் பலி

x

ஒடிசாவில் புதுவகை வைரஸ் தாக்கி 5 பேர் உயிரிழந்தனர். பர்கார் மாவட்டத்தில், ஸ்கரப் டைபஸ் வகை வைரஸ் பரவியுள்ளதாக, மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாக்கும் இந்த பாக்ட்ரீயாவை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்