மாணவியின் புத்தகப் பையில் இருந்து கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு வெளியே வந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x

மாணவியின் புத்தகப் பையில் இருந்து கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு வெளியே வந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியின் புத்தகப் பையில் இருந்து கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு வெளியே வந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஷாஜாபூரில் உள்ள ஒரு

பள்ளியில், 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காலை பள்ளிக்கு வந்தபோது, மூடியிருந்த தனது புத்தகப் பைக்குள் ஏதோ நெளிவதை உணர்ந்து, ஆசிரியரிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து, பையில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க ஆசிரியர் முடிவு செய்தனர். ஒரு ஆசிரியர் மிகுந்த பயத்துடன் பையைத் திறந்து, புத்தகங்கள் கீழே எடுத்து

வைத்துவிட்டு பையை உதறிய போது, அதிலிருந்து கொடிய விஷத் தன்மை கொண்ட நாகப்பாம்பு வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக

வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்