8அடி நீள முதலை..6அடியாக மாறிய சம்பவம்..தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சோகம்-வெளியான அதிர்ச்சி காட்சி

x

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம், ஹோலேஹாலூர் கிராமத்தில் மலப்பிரபா ஆறு உள்ளது. பருவமழை பொய்த்ததால், இந்த ஆறு நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மலப்பிரபா ஆற்றில் இருந்து வெளியேறிய 8 அடி நீளமுள்ள முதலை, நீரைத் தேடி அலைந்தது. இந்நிலையில், அங்கு இருந்த தண்டவாளத்தை முதலை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி தலை துண்டாகி இறந்தது.


Next Story

மேலும் செய்திகள்