உ.பி.யில் தரைமட்டமான 3 மாடி கட்டடம் - வெளியான அதிர்ச்சி தகவல்

x

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி அருகே மூன்றடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டட இடிபாடுகளில் சிக்கி இருந்த 12 மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 2 பேர் உயிரிழந்துவிட்டதாக மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என அ​ஞ்சப்படுவதால் உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்