முன் கள பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசி.."பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை"

ஜனவரி 10 ஆம் தேதி முதல் துவங்க உள்ள சுகாதார மற்றும் முன் கள பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தனியே எந்தவித பதிவு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன் கள பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசி..பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை
x
ஜனவரி 10 ஆம் தேதி முதல் துவங்க உள்ள சுகாதார மற்றும் முன் கள பணியாளர்களுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தனியே எந்தவித பதிவு மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தடுப்பூசி மையத்திற்கு நேரடியாகச் சென்றோ அல்லது முன் அனுமதி பெற்று தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கான அட்டவணைகள் சனிக்கிழமையன்று, வெளியிடப்படும் என்றும்,  ஆன்லைன் மூலமாக முன் அனுமதி பெறும் வசதி சனிக்கிழமை மாலை  முதல் துவங்கும என மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்