கேரள நகராட்சி ஊழியர் சங்க மாநாடு - கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்
அரசு அதிகாரிகள் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
அரசு அதிகாரிகள் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி உள்ளார். திருவனந்தபுரத்தில் நகராட்சி ஊழியர் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களுக்கு உதவும் நிலைப்பாட்டை அரசு அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும், எல்லா அதிகாரிகளும் மக்களை ஆரோக்கியமான முறையில் அணுகவில்லை என்றும் கூறினார்.
Next Story