சபரிமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் - நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி முதல், நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி முதல், நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
Next Story