"இந்திய மக்கள் பூமியை கடவுளாக கருதுகின்றனர்"- அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் உரை (தமிழில்)

"இந்திய மக்கள் பூமியை கடவுளாக கருதுகின்றனர்"- அரசியல் சாசன தின விழாவில் பிரதமர் உரை (தமிழில்)
x
வேளாண் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் இடமாக திகழ்கிறது கட்ச் மாவட்டம்

காலனி ஆதிக்கம் தற்போது எங்கேயும் இல்லை

இந்திய மக்கள் இயற்கையோடு வாழ கற்றுக் கொண்டுள்ளனர்

இந்திய மக்கள் பூமியை கடவுளாக கருதுகின்றனர்

ஜி20 நாடுகள் சொல்லும் திட்டத்தை இந்தியா முன் கூட்டியே முடிக்கும் வல்லமை பெற்றுள்ளது

நமது இளைஞர்கள் நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கின்றனர்

நாட்டின் வளர்ச்சியை சிலர் விரும்பவில்லை, அவர்களுக்கு சரியான பலன் நிச்சயம் கிடைக்காது

நடுத்தர மக்களுக்கு அனைத்து வசதிகளும் தற்போது கிடைக்கிறது

Next Story

மேலும் செய்திகள்