தேவசம்போர்டு புதிய தலைவராக வழக்கறிஞர் அனந்தகோபன் நியமிக்கப்பட்டுள்ளார்

கேரளா மாநிலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக வழக்கறிஞர் கே.அனந்தகோபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேவசம்போர்டு புதிய தலைவராக வழக்கறிஞர் அனந்தகோபன் நியமிக்கப்பட்டுள்ளார்
x
கேரளா மாநிலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவராக வழக்கறிஞர் கே.அனந்தகோபன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, நிர்வாகியாக உள்ள என்.வாசுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் கே.ஆனந்தகோபன் நியமிக்கப்பட்டுள்ளார். சி.பி.எம் மாநிலக் குழு நிர்வாகியாக உள்ள அனந்தகோபன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக 2 ஆண்டுகள் பதவி வகிப்பார். 


Next Story

மேலும் செய்திகள்