"இரு மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுதலாம்" - மும்பை உயர் நீதிமன்றம் அனுமதித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி

இரு மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு நடத்த வேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இரு மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுதலாம் - மும்பை உயர் நீதிமன்றம் அனுமதித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி
x
சோலாப்பூரை சேர்ந்த இரு மாணவர்கள் வைஷ்ணவி விஜய் போப்லே மற்றும் அபிஷேக் சிவாஜி கப்சே ஆகிய இரு மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுத அனுமதி வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை மறு விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இரு மாணவர்கள் மீது பரிவு, இரக்கம் கொள்வதாக கூறியுள்ளனர். ஆனாலும் மறு தேர்வை நடத்த உத்தரவிட முடியாது என தெரிவித்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்