திருநங்கை நடனக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது

கர்நாடகாவைச் சேர்ந்த திருநங்கை கிராமிய நடனக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது.
திருநங்கை நடனக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது
x
கர்நாடகாவைச் சேர்ந்த திருநங்கை கிராமிய நடனக் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடக ஜனபந்த அமைப்பை சேர்ந்த கிராமிய நடனக் கலைஞரான மஞ்சம்மா ஜோஹதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். விருது வழங்கும்போது மஞ்சம்மா ஜோஹதி குடியரசுத் தலைவரை வணங்கிய விதம் கவனம் பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்