மழை ஓய்ந்தும் வடியாத வெள்ள நீர் - கைக்குழந்தைகளுடன் மக்கள் அவதி

உத்தர பிரதேச மாநிலம் ஃபருக்காபாத்தில் மழை ஓய்ந்தும் வடியாத வெள்ள நீரால் மக்கள் பெரிதும் அவதியுற்றுள்ளனர்.
மழை ஓய்ந்தும் வடியாத வெள்ள நீர் - கைக்குழந்தைகளுடன் மக்கள் அவதி
x
உத்தர பிரதேச மாநிலம் ஃபருக்காபாத்தில் மழை ஓய்ந்தும் வடியாத வெள்ள நீரால் மக்கள் பெரிதும் அவதியுற்றுள்ளனர். கங்கை நதிகரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் முழங்கால் அளவு தேங்கி நிற்கும் தண்ணீரில் கைக்குழந்தைகளை ஏந்தியவாறு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்