கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் எந்த ஒரு பாகுபாடும் இல்லை - பிரதமர் மோடி உரை (தமிழில்)

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
x
* இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளோம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை:
* இந்த சாதனைக்கு பின் 130 கோடி மக்களின் சக்தி அடங்கியுள்ளது.
* நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.

* இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது, வரலாற்றின் புதிய அத்தியாயம் - பிரதமர் மோடி
* இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
* இது எண்ணிக்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, நாட்டின் திறனின் பிரதிபலிப்பு.

*வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொள்முதல் செய்த தேசம் என்ற நிலைமாறி, சொந்தமாக தடுப்பூசி தயாரிக்கும் தேசம் என்ற நிலை உருவாகி இருப்பது மாபெரும் சாதனை.
*வளர்ந்த நாடுகளால் கூட படைக்க முடியாத சாதனையை இந்தியா படைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்