கேரளாவில் பெய்து வரும் கன மழை - மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்

கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிரப்பள்ளி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.
கேரளாவில் பெய்து வரும் கன மழை - மருத்துவமனையை சூழ்ந்த மழை நீர்
x
கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், காஞ்சிரப்பள்ளி நகர் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்துள்ளதால், நோயாளிகள் அவதியடைந்தனர். வெள்ளபெருக்கு  காரணமாக எருமேலி-முண்டகாயம் சாலை மழை நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்