"இந்து - சீக்கியர் இடையே மோதல் உருவாக்க முயற்சி" - பாஜக மீது வருண் காந்தி குற்றச்சாட்டு

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் மூலம் சிலர் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே மோதல் உருவாக்க முயற்சிப்பதாக வருண் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.
இந்து - சீக்கியர் இடையே மோதல் உருவாக்க முயற்சி - பாஜக மீது வருண் காந்தி குற்றச்சாட்டு
x
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை சம்பவம் மூலம் சிலர் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் இடையே மோதல் உருவாக்க முயற்சிப்பதாக வருண் காந்தி புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், அரசியல் லாபத்திற்காக தேசத்தின் ஒற்றுமையை குலைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். பா.ஜ.க தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து  வருண் காந்தி, மற்றும் அவரது தாயார் மேனகா காந்தி ஆகியோர் அண்மையில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்