கனமழையால் வீடு இடிந்து விழுந்த‌து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் பெலகாவி(Belagavi) பகுதியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிந்தனர்.
கனமழையால் வீடு இடிந்து விழுந்த‌து: 2 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு
x
பெலகாவி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது திடீரென வீடு இடிந்து விழுந்த‌து. இதில் அந்த வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்