வீட்டு காவலில் வைக்கப்பட்ட பிரியங்கா காந்தி: அசுத்தமான அறையை தூய்மை செய்யும் பிரியங்கா

உத்திரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி அசுத்தமான அறையை துடைப்பம் கொண்டு சுத்தப்படும் காட்சி வெளியாகியுள்ளது.
வீட்டு காவலில் வைக்கப்பட்ட பிரியங்கா காந்தி: அசுத்தமான அறையை தூய்மை செய்யும் பிரியங்கா
x
லக்கீம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவை காலையில் கைது செய்த உத்திரபிரதேச போலீசார், சீத்தாப்பூர் பயணியர் மாளிகையில்  காவலில் வைத்தனர். இந்த நிலையில் அசுத்தமான அறையை, பிரியங்கா காந்தி துடைப்பத்தால் சுத்தம் செய்யும் காட்சி வெளியாகியது. சுத்தமில்லாத அறையை பார்த்த காங்கிரஸ் தலைமை, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்