மும்பை பங்குசந்தை குறியீடு புதிய உச்சம் - 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த‌து சென்செக்ஸ்

மும்பை பங்கு சந்தை குறியீடு சென்செக்ஸ் முதல் முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பை பங்குசந்தை குறியீடு புதிய உச்சம் - 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த‌து சென்செக்ஸ்
x
நேற்றைய வர்த்தக நேர முடிவில் 59 ஆயிரத்து 885 புள்ளிகளுடன் வர்தகம் நிறைவு பெற்றது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் அதிகரித்து, 60 ஆயிரம் புள்ளிகளை கடந்த‌து. கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்டிகை காலம் தொடங்க உள்ளதால் பங்கு வர்த்தகத்தில் எழுச்சி காணப்படுவதாக பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்