பெற்ற மகனை கடுமையாக தாக்கிய தந்தை - 3 வயது சிறுவன் மீது இரக்கமற்ற செயல்

தெலங்கானாவில் பெற்ற மகனை தந்தையே கடுமையாக தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெற்ற மகனை கடுமையாக தாக்கிய தந்தை - 3 வயது சிறுவன் மீது இரக்கமற்ற செயல்
x
தெலங்கானாவில் பெற்ற மகனை தந்தையே கடுமையாக தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேடக் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் நாகராஜ். இவரது மனைவி இறந்ததால், 2-வது திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி மூலம் அவருக்கு 3 வயது சிறுவன் உள்ள நிலையில், சிறுவனை கயிறுபோன்ற பொருளால் தந்தை நாகராஜ் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போது, அவரது இரண்டாவது மனைவியும் அருகில் இருந்த நிலையில், சிறுவன் தந்தையால் தாக்கப்படும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்