தொழில் முறை படிப்பு மாணவர் சேர்க்கை - மனு​வை நிராகரித்த கேரள உயர் நீதிமன்றம்

தொழில் முறை படிப்பு மாணவர் சேர்க்கை - மனு​வை நிராகரித்த கேரள உயர் நீதிமன்றம்
தொழில் முறை படிப்பு மாணவர் சேர்க்கை - மனு​வை நிராகரித்த கேரள உயர் நீதிமன்றம்
x
தொழில் முறை படிப்பு மாணவர் சேர்க்கை - மனு​வை நிராகரித்த கேரள உயர் நீதிமன்றம்

கேரளாவில் தொழில்முறை படிப்பு சேர்க்கையில், நுழைவு மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை கேரள உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இந்த  மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தற்போதுள்ள அமைப்பு தொடரும் என்று உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியதாக தெரிவித்துள்ளது. எனினும், உயர்நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இந்த விவகாரம் ஏற்கனவே நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு ஒரு முடிவு எட்டப்பட்டது என்று கூறியது. 2004 ல் இதே போன்ற கோரிக்கை எழுந்ததாகவும், பின்னர் உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தில் தீர்ப்பு வழங்கியதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளதுடன் தற்பொழுதுள்ள முறையே தொடரும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்