திருவனந்தபுரம் விமானநிலைய குத்தகை உரிமை - அதானி குழுமம் இன்று முதல் பணிகள் துவக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை உரிமை, அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டன.
திருவனந்தபுரம் விமானநிலைய குத்தகை உரிமை - அதானி குழுமம் இன்று முதல் பணிகள் துவக்கம்
x
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை உரிமை,  அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட நிலையில்,  இன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டன. விமான நிலையங்களை குத்தகைக்கு எடுத்து 50 ஆண்டுகளுக்கு நிா்வகிக்க கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு ஏலம் நடத்தியது. அதில் அந்த விமான நிலையங்கள் அதானி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டன. அதையொட்டி, திருவனந்தபுரம் விமான நிலையத்தின் குத்தகை, அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் மற்றும் அதானி குழுமத்திற்கு இடையே நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அதானி குழுமம் இன்று முதல் பணிகளை தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்