குஜராத்தில் கனமழை காரணமாக வெள்ளம் - மீட்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் கனமழை காரணமாக வெள்ளம் - மீட்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்
x
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஹஸ்னாபூர், அனந்தபூர் உள்ளிட்டவை நிரம்பி உள்ளன. வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்