டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல் பாதிப்பு: குழந்தைகள் உட்பட 300 பேருக்கு டெங்கு

உத்தர பிரதேசம் மாநிலத்திலுள்ள மொராதாபாத்தில் டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல் பாதிப்பு: குழந்தைகள் உட்பட 300 பேருக்கு டெங்கு
x
மொராதாபாத் மாவட்டத்தில் மட்டும் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தலைமை மருத்துவ அதிகாரி எம் சி கார்க் தெரிவித்தார். இதனால், மொராதாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில், டெங்கு மற்றும் வைரல் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாநில சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்