தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.
x
கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர். அம்மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ள நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் காசர்கோட்டில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் வெளியூர் மக்கள் தடுப்பூசி செலுத்த வந்த‌தாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு எழுந்த‌தால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்